முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு அனுமதியை மறுக்கிறது ஸ்பெயின்

Friday, May 17, 2024
இஸ்ரேலுக்கு ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் ஸ்பெயின் துறைமுகத்தில் நிறுத்துவதை அனுமதிக்க மாட்டோம் என ஸ்பெயின்மேலும்......

சுவீடனில் இஸ்ரேலிய தூதரகம் அருகே துப்பாக்கிச்சூடு

Friday, May 17, 2024
சுவீடனில் இஸ்ரேலியத் தூதரகத்திற்கு அருகே இன்று வெள்ளிக்கிழமை காலை துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் செவிமடுக்கப்பட்டது. மேலும்......

அமொிக்காவின் எம்.கியூ-9 ரீப்பர் விமானத்தை சுட்டு வீழ்த்திய ஹூதிகள்

Friday, May 17, 2024
யேமனில் அமெரிக்காவின் ஆளில்லா விமானமான எம்.கியூ-9 ரீப்பர் வேவு விமானத்தை ஹூதி அமைப்பினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர். மேலும்......

ரணிலுடன் கோபமென்கிறார் மகிந்த

Friday, May 17, 2024
தாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட போதிலும் தனது சுதந்திரத்தையும் கட்சியையும் இந்த அரசாங்கத்திடம் அடகு வைக்கவில்லை எனவும் முன்னாள் ஜனாதிப...மேலும்......

சுருட்டிக்கொண்ட நீதிபதி:பிணை அனுமதி!

Friday, May 17, 2024
  இலங்கையிலும் சர்வதேச மட்டத்திலும் எழுந்த அழுத்தங்களையடுத்து முள்ளிவாய்க்கால் கஞ்சி விடயத்தில் கைதானவர்கள் அவசர அவசரமாக பிணையில் விடுவிக்கப...மேலும்......

அக்னெஸ் கலமார்ட் முள்ளிவாய்க்காலில்!

Friday, May 17, 2024
சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் நாளை 18ம் திகதி பங்கெடுக்கவுள்ளார். நேற்று ...மேலும்......

இராணுவ மயமாகும் மக்கள் சக்தி!

Friday, May 17, 2024
முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகாவை ஓரங்கட்டும் வகையில் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரால் மகேஸ் சேனாநாயக்க ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து க...மேலும்......

கலிடோனியாவை பாதுகாப்பதற்காக களமிறங்கும் பிரஞ்சுப் படைகள்

Friday, May 17, 2024
பசுபிக் தீவுப் பிராந்திரயத்தில் குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு அருகே அமைந்துள்ள பிரான்ஸ்சின் கட்டுப்பாட்டில் உள்ள தீவான நியூமேலும்......

இஸ்ரேல் மீது மீண்டும் வழக்கைத் தொடுத்தது தென்னாபிரிக்கா: இது கேலிக்கூத்து என்கிறது இஸ்ரேல்!!

Friday, May 17, 2024
காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் இஸ்ரேலியப் படைகள் இராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய பின்னர் சர்வதே நீதி மன்றத்தில் மீண்டும் ஒருமேலும்......

யேர்மனி டுசில்டோர்ப்பில் தீ விபத்து: 3 பேர் பலி! 16 பேர் காயம்!!

Friday, May 17, 2024
யேர்மனியில் வெஸ்ட்பாலியா மாநிலத்தின் தலைநகரான டுசில்டோர்வ் பகுதியில் பாரிய வெடிப்பினால் ஏற்பட்ட தீ விபத்தால் மூன்று ஆண்கள்மேலும்......

குர்திஷ் ஆதரவுத் தலைவருக்கு 42 ஆண்டுகள் சிறை விதித்தது துருக்கிய நீதிமன்றம்!!

Friday, May 17, 2024
2014 ஆம் ஆண்டு சிரியாவில் குர்திஷ் நகரமான கோபானி மீது இஸ்லாமிய அரசு நடத்திய தாக்குதலால் தூண்டப்பட்ட போராட்டங்களைத்மேலும்......

தமிழினப்படுகொலை சாட்சிய முற்றம்

Friday, May 17, 2024
தமிழினப் படுகொலையின் வரலாறுகளை அடுத்த தலைமுறைக்கு கடத்தும் நோக்கில் இனப்படுகொலைகளை திகதி வாரியாக தொகுத்து யாழ்ப்பாணத்தில் ஆவணகாட்சியகம் அமைக...மேலும்......

ஆயிரத்து 83 கைபேசிகள் உள்ளிட்டவற்றுடன் இருவர் கைது

Friday, May 17, 2024
கட்டுநாயக்கா பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்  குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள்,  ஆயிரத்து 83 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 200...மேலும்......

மூவரை படுகொலை செய்து 45 பேருக்கு கடும்காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இருந்து இராணுவத்தினர் விடுவிப்பு

Friday, May 17, 2024
கம்பஹா, ரத்துபஸ்வெல எனும் பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு பிரதேசவாசிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தி மூவருக்கு மரணத...மேலும்......

முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றத்தில் கைதான நால்வருக்கும் பிணை

Friday, May 17, 2024
திருகோணமலை – சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு வ...மேலும்......

நினைவு கூறலை தடுப்பது என்பது பெயரளவிலாவது கூறப்படும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும்

Friday, May 17, 2024
வடக்கு கிழக்கில் நினைவு கூறும் உரிமைகளை தடுக்கும் செயற்பாடுகள் பெயரளவிலாவது கூறப்படும் நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்பதை சுட்டிக் காட்டியுள்...மேலும்......

16ஆவது நாளாகவும் தொடரும் வேலைநிறுத்தம் - 50ஆயிரம் மாணவர்கள் பாதிப்பு

Friday, May 17, 2024
பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள தொடர் வேலைநிறுத்தம் காரணமாக பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டதாரிகளின் அனைத்து பரீட்சைகளும...மேலும்......

டயானாவிடம் குற்றப்புலனாய்வுத்துறை தீவிர விசாரணை

Friday, May 17, 2024
முன்னாள் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானாவிடம் குற்றப் புலனாய்வுத்துறை 5 மணி நேரம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது அவரது, கடவுச்சீட்டு ,...மேலும்......

யாழில். பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

Friday, May 17, 2024
யாழ்ப்பாணத்தில் மர்மான முறையில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவரின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business